Showing posts with label கருவெளி. Show all posts
Showing posts with label கருவெளி. Show all posts

Tuesday, 26 June 2018

புரவலராக இணைய - “கருவெளி” படைப்புகளை பெற ஒரு வாய்ப்பு - தொடர்பாக

அன்புடையிர்,

அனைவருக்கும் வணக்கம்.

மீண்டும் உங்களுக்கு ஓர் நற்செய்தி, எனது படைப்புகளான கவிதைகள், கதைகள், பயண அனுபவங்கள், இசைக் கோர்வைகள் மற்றும் இதுவரை அலுவலக பணியில், களப்பணியில் கிட்டிய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள பேட்ரியான்.காம் இல் புதிய பக்கத்தை துவங்கி உள்ளேன்.  இப்புதிய பயணத்தில் நீங்கள் என்னுடன் இணைந்து பயணிக்க, நீங்கள் புரவலராக இணைந்து கொள்ளலாம்.  சிறு காணொளியில் உள்ள தகவல் உங்களுக்கு இன்னும் உதவிகரமாக இருக்குமென நம்புகிறேன்.





உங்களுக்கான பேட்ரியான்.காம் பக்கத்தை உருவாக்க விரும்பினால் இந்த அழைப்பை பயன்படுத்தவும்.
https://patreon.com/invite/qjkwnx​

 

இதன் மூலம் கிடைக்கும் வருமானம் எந்தெந்த பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்பதனை மேலே கொடுத்துள்ள படத்தில் காணலாம்.

எனது இப்பணியில் நேரடியாக கலந்து கொள்ள விரும்புவோர் என்னைத் தொடர்பு கொள்ளவும்.

மாதாந்திர சந்தா போல் செலுத்தி நீங்கள் எனது படைப்புகளை பெற்றுக் கொள்ள இயலும்.  “கிரிடிட் கார்டு” மற்றும் “பே பால்” அக்கவுண்ட் மூலமாக நீங்கள் இத்தொகையை செலுத்த இயலும்.

“கிரிடிட் கார்டு” மற்றும் “பே பால்” அக்கவுண்ட் இல்லாதவர்கள் பங்களிப்பு செய்ய விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளவும் (94455 28556)


குறிப்பு: இந்தத் தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு இரு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று உங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது, இரண்டாவது இந்த வழிமுறை உங்களுக்கு இன்றோ, வருங்காலத்திலோ பயன்படக்கூடும்.

அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்

Monday, 13 March 2017

கவியோடு ஒரு பயணம்

அன்புடையீர்,




அனைவருக்கும் என் இதயம் நிறைந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும்.   பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் "blogger.com"  ற்கு திரும்பி வந்திருக்கிறேன்.   இத்தனை ஆண்டுகள் இடைவெளிக்கு முக்கியக் காரணம் இருந்தாலும்.   எனது karuveli.blogspot.com ஜ மீட்டெடுக்க முடியாததால், புதிய பெயருடன் அல்லது எனது பெயரிலேயே  "karuvelirasamahendran" blog பிளாக்கை துவங்கியாயிற்று.  இனி  தொடர்ந்து பயணிப்போம்.  


அதன் துவக்கமாக  " கவியோடு ஒரு பயணம்" எனும் சமூகத்தின் கண்ணாடியாகும் படைப்புகளை படைத்திடும் முயற்சியின் மூலம்
கவியோடு ஒரு பயணத்தில் இணைந்து பயணிக்க உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.  உங்களுக்கு பிடித்த தலைப்புகளில், கருப்பொருளில் கவிதைகளை வாசிக்க வாய்ப்புண்டு கவியோடு ஒரு பயணத்தில் , மேலும் அறிந்து கொள்ள


அன்புடன் 
கருவெளி ராச.மகேந்திரன்