Monday, 13 March 2017

கவியோடு ஒரு பயணம்

அன்புடையீர்,




அனைவருக்கும் என் இதயம் நிறைந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும்.   பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் "blogger.com"  ற்கு திரும்பி வந்திருக்கிறேன்.   இத்தனை ஆண்டுகள் இடைவெளிக்கு முக்கியக் காரணம் இருந்தாலும்.   எனது karuveli.blogspot.com ஜ மீட்டெடுக்க முடியாததால், புதிய பெயருடன் அல்லது எனது பெயரிலேயே  "karuvelirasamahendran" blog பிளாக்கை துவங்கியாயிற்று.  இனி  தொடர்ந்து பயணிப்போம்.  


அதன் துவக்கமாக  " கவியோடு ஒரு பயணம்" எனும் சமூகத்தின் கண்ணாடியாகும் படைப்புகளை படைத்திடும் முயற்சியின் மூலம்
கவியோடு ஒரு பயணத்தில் இணைந்து பயணிக்க உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.  உங்களுக்கு பிடித்த தலைப்புகளில், கருப்பொருளில் கவிதைகளை வாசிக்க வாய்ப்புண்டு கவியோடு ஒரு பயணத்தில் , மேலும் அறிந்து கொள்ள


அன்புடன் 
கருவெளி ராச.மகேந்திரன்

No comments:

Post a Comment