Tuesday, 7 August 2018

நெஞ்சுக்கு நீதி சொன்ன தலைவா!

நெஞ்சுக்கு நீதி சொன்ன தலைவா!

நேற்று (07 -ஆகஸ்ட்-18) காலமாகிவிட்ட முத்தமிழறிஞர் முன்னாள் முதல்வர் அவர்களுக்கு எனது இதயஞ்சலியாக இவ்வரிகள்.  ஜெயலலிதா அவர்கள் இறந்த போது "அம்மா" என்ற தலைப்பில் எழுதிய வரிகள் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்த படியே இருக்கு.  கலைஞர் கலைஞரென்பதால் தானோ எனக்கு இத்தனை பாசம் வருகிறதோ? அதுவும் தெரியவில்லை.  இருந்தும் எழுதி வைத்துள்ளேன் கலைஞருக்கும் எனக்குமான எண்ணச் சிதறல்களை ஒவ்வொன்றாய் கொண்டு வந்து சேர்க்கிறேன்.  அவைகளில் சில இச்சமயத்தில் வெளியிட முடியாதவையும் கூட. 

இந்த வரிகளை உங்களுக்கு பிடித்த இசைவடிவத்தில் நீங்களே பாடிப் பார்த்துக் கொள்ளுங்கள்..  நானும் பாடிக் கொண்டே தான் எழுந்தேன்.. இவ்வரிகளை பாடிக் கொண்டே தான் இன்று காலை எழுந்தேன்.

(முடிந்தால் இன்று இரவுக்குள் பாடி அனுப்பி வைக்கிறேன்.)

2018080801




























No comments:

Post a Comment