Wednesday, 8 August 2018

இனியும் ஏனோ?

இருவர் உள்ளம் வெவ்வேறென்றறிந்த பின்னே இனியும் ஒன்றென்ற ஒத்திகை நாடகம் ஏனோ?
சந்தேகத்திற்கு இடமளிக்காமல் விளங்கிய பின்பும் இந்த ஒத்திகை நாடகம் ஏனோ?
2018080802


உங்கள் அனைவருக்கும் ஒரு நற்செய்தி...   திட்டமிட்டபடி அனைத்தும் சென்றதென்றால் அடுத்த மாதத்திலிருந்து இந்தாண்டில் 12 - இபுத்தகங்ள் வெளியிடுவதாய் திட்டமிட்டு இருந்த அனைத்து புத்தகங்களும் உங்களை வந்து சேரும். இதுவரை வெளியிட்ட ஆறு புத்தகங்களையும் வாசித்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.  வாசிக்க விரும்புவோர்... என்னை தொடர்பு கொள்ளலாம்.  அல்லது வரும் செப்டம்பர் 5 அன்று அதற்கான தகவல்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.



No comments:

Post a Comment