நேற்று (ஞாயிறு) மாலை 4 முதல் 6 மணி வரையில் இணைய வழியாக நடைபெற்ற
"கருவெளியில் சில மணித்துளிகள்" முதல் முயற்சி என்றாலும் சில வாசகர்கள்
தங்களுக்கு பிடித்த கருப்பொருள்களை / தலைப்புகளை பகிர்ந்து கொள்ள அதற்கான
கவிதைகள் அவர்களுக்கு பகிர்ந்து கொள்ளப் பட்டது. இந்த விளையாட்டு எனக்கு
மீண்டும் கல்லூரி காலத்தை நினைவுக்கு கொண்டு வந்தது.
நேற்று சென்னையிலிருந்து திரு. பிரபு கேட்டிருந்த தலைப்புக்காக எழுதிய வரிகள் இதோ..
நேற்று சென்னையிலிருந்து திரு. பிரபு கேட்டிருந்த தலைப்புக்காக எழுதிய வரிகள் இதோ..

No comments:
Post a Comment